ஆசிரியர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பள்ளி ஒன்றின் சேமிப்பு அறையில் 48 வயதான ஆசிரியர் ஒருவர் புகைபிடித்துள்ளார். அவரின் இச்செயலைக் கண்ட நான்கு மாணவர்களை அவர் அறைந்து, குத்தி, கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வட்டாரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
ஸ்லிடெல்: நிர்வாணப் படங்களை அனுப்பியது, மதுக்கூடங்களில் மாணவர்களுக்கு மது வாங்கித் தந்தது, குறைந்தது ஒரு மாணவருடன் பாலியல் உறவு கொண்டிருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.
குழந்தைப் பராமரிப்பு நிலைய முன்னாள் ஊழியர் ஒருவர், 20 மாதப் பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாக ஏப்ரல் 22ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.